புதன், 1 ஏப்ரல், 2009

vada naadu

காலங்கார்த்தால எந்திரிச்சு ஊர் சுத்தி பாக்கலாம்னு போனா ஒரு ஈ காக்கா இல்ல. 
சரி வந்துட்டமேன்னு ஒரு போட்டோ எடுத்தேன். 
நல்ல ஊருய்யா காலைல ஏழு மணிக்கு கூட யாரும் இல்ல.  
செக்யூரிட்டி என்னைய ஒரு மாதிரியா பாத்தாரு என்னடா வெறும் தெருவ போட்டோ எடுகுறாநேனு!!!!!!
தெரிஞ்ச ஹிந்தி ய ஒட்டு போட்டு தப்பிச்சேன்.